×

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

The post கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Love Magesh ,Chennai ,Minister ,Anil Maheesh ,Love Magesh ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி